பேரணாம்பட்டு வார்டு மறுவரையறை செய்ததில் குளறுபடி. மாவட்ட ஆட்சியர் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
பேரணாம்பட்டு வார்டு மறுவரையறை செய்ததில் குளறுபடி. மாவட்ட ஆட்சியர் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம்  நடந்தது.   வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தாலுகா அலுவலகத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் வார்டு மறுவரையறை செய்ததில் குளறுபடி தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றத…
Image
விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.   கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த எடையூர் கிராமம் மேட்டு தெருவில் வசிக்கும் கருப்புசாமி மனைவி நல்லம்மாள் என்பவர் அக்கிராமத்தில் உள்ள நேரடி கொள்முதல் நிலையத்தில் தன்னுடைய நெல் மூட…
Image
தாராபுரத்தில் ஆதித்தமிழர்பேரவையின் நிறுவன தலைவர்அதியமான்அவர்களின்பிறந்தநாளை முன்னிட்டு
திருப்பூர்மாவட்டம் தாராபுரத்தி ல் ஆதித்தமிழர்பேரவையின் நிறுவன தலைவர் அதியமான் அவர்களின் பிறந் தநாளை முன்னிட்டுதாராபுரம் அரசு மருத்து வமனையில குருதிநன்கொடைவழங்கியும் ,இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நி கழ்ச்சியில் பொன்செல்வம் மாநிலகலை  இலக்கியணை செயலாளர் பொன்ப.ராஜேந்திரன் மாவட் டசெயலாளர்மாயராஜ் மாவட்ட …
Image